RajaMusicQuiz 25 புல்லாங்குழலோன் சுதாகருக்குப் பிரியாவிடை

இன்று மறைந்த புல்லாங்குழல் வாத்திய விற்பன்னர் சுதாகர் அவர்களது மறைவில் அவருக்குப் பிரியாவிடை கொடுக்கும் பாடலாக இன்றைய புதிர் அமைகின்றது. அன்னாரின் ஆன்மா சாந்தியடையட்டும். சுதாகர் அவர்களின் குழலிசையோடு எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடும் இந்தப் பாடலின் வரிகள் கவிஞர் வாலி. கீரவாணி ராகத்தில் அமைந்த அதியற்புதமான பாடல். மோகனின் படங்களில் ஒன்று. மலையோரம் வீசும் காத்து … Continue reading RajaMusicQuiz 25 புல்லாங்குழலோன் சுதாகருக்குப் பிரியாவிடை